Suganthini Ratnam / 2012 நவம்பர் 19 , மு.ப. 10:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
காரைதீவு பிரதேசத்தில் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சால் மேற்கொள்ளப்பட்டுவந்த வீதி புனரமைப்பு அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுவது தொடர்பில் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை பணித்துள்ளார்.25 Nov 2025
25 Nov 2025
25 Nov 2025
Nanpan Monday, 19 November 2012 03:19 PM
இது நல்ல பகிடி,,,
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 Nov 2025
25 Nov 2025
25 Nov 2025