2026 ஏப்ரல் 27, திங்கட்கிழமை

சமாதான பாதயாத்திரை களனிக்கு வருகை

Janu   / 2026 ஏப்ரல் 27 , பி.ப. 02:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

சமாதான பாதயாத்திரையின் ஆறாம் நாளையொட்டி, வியட்நாமின் பஞ்ஞாக்கர தேரர் தலைமையிலான மகா சங்கத்தினர் திங்கட்கிழமை (27) காலை 6.45 மணியளவில் தமது பயணத்தை ஆரம்பித்தனர்.

யக்கலை, அபேசேகராம விகாரையிலிருந்து ஆரம்பமான இந்த பாதயாத்திரை, களனி ரஜமகா விகாரையை நோக்கிப் பயணித்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .