A.P.Mathan / 2010 ஜூலை 08 , பி.ப. 01:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியாவின் தென்பிராந்திய கடற்படைத் தளபதி றியல் அட்மிரல் எஸ்.ஸ்.ஜாம்வால் அண்மையில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிக் காலமானார். கொச்சியிலுள்ள ஐ.என்.எஸ். துரோனாச்சாரியார் தென்பிராந்திய கடற்படைத்தளத்தில் வைத்தே தலையில் குண்டு பாய்ந்து அவர் மரணமாகியிருந்தார். நீர்மூழ்கிகளை தாக்கியழிப்பதில் திறமைசாலியான ஜாம்வாலின் மரணத்தில் பலத்த சந்தேகம் நிலவுகிறது.4 hours ago
4 hours ago
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
9 hours ago
9 hours ago