Suganthini Ratnam / 2011 ஒக்டோபர் 21 , மு.ப. 05:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கிரிசன்)
மல்லாகம் கோட்டைக்காடு ஸ்ரீமுருகன் விளையாட்டுக்கழகம் யாழ். மாவட்ட கரப்பந்தாட்ட விளையாட்டு கழகங்களுக்கிடையே இரண்டாவது ஆண்டாக நடத்தும் அமரர் ஜெகநாதன் ஞாபகார்த்த வெற்றிக்கிண்ணத்திற்கான கரப்பந்தாட்ட இறுதிப் போட்டி நாளைமறுதினம் ஞாயிற்றுக்கிழமை இரவு 7.00 மணிக்கு மல்லாகம் ஸ்ரீமுருகன் விளையாட்டுக்கழக மைதானத்தில் மின்னொளியில் நடைபெறவுள்ளது.
இறுதிப் போட்டியில் ஆவரங்கால் மத்திய விளையாட்டுக்கழகமும் ஆவரங்கால் இந்து இளைஞர் விளையாட்டுக்கழகமும் மோதவுள்ளன. மூன்றாம் இடத்திற்கான போட்டியில் காங்கேசன்துறை ஜக்கிய விளையாட்டுக்கழகமும் அச்சுவேலி ஸ்ரார் விளையாட்டுக்கழகமும் மோதவுள்ளன.
4 hours ago
4 hours ago
7 hours ago
22 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
7 hours ago
22 Nov 2025