Super User / 2010 ஜூன் 01 , மு.ப. 07:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவினால் நியமிக்கப்பட்டுள்ள நல்லிணக்க ஆணைக்குழுவானது அமெரிக்க அரசாங்கத்தின் எதிர்பார்ப்புகளுக்கு அமையவே இருப்பதாக இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார். 4 hours ago
8 hours ago
soosai ferandao Wednesday, 02 June 2010 12:21 AM
இந்த விவகாரத்தில் இலங்கை எப்படி இயங்கும் என்பது உலகறிந்த விடையம்.பேய்களின் ஆட்சியில் சாத்திரங்கள்
பிணம் தின்னும்.
வகை தொகை இன்றி நம் மக்களை கொலை செய்தவர்களே இப்பொழுது விசாரணை செய்யும் வேடிக்கையை என்னவென்று சொல்லுவது.
சனநாயகம் என்றபேரில் பெரும்பான்மை சர்வாதிகாரம். என்ன செய்யலாம் நமக்கு நாமே ஆறுதல் சொல்வோம். இது ஒன்றும் முடிவல்ல.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
8 hours ago