2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

இருவருக்கு மரணதண்டனை

Kanagaraj   / 2015 செப்டெம்பர் 29 , மு.ப. 08:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

22 கிராம் நிறையுடைய ஹெரோய்னை தன்வசம் வைத்திருந்தமை மற்றும் விற்பனை செய்தமை தொடர்பில் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த இருவரை குற்றவாளிகளாக இனங்கண்ட கொழும்பு மேல் நீதிமன்றம் அவ்விருவருக்கும் மரணதண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .