Super User / 2010 ஜூன் 17 , மு.ப. 07:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை அரசாங்கத்துடன் மேற்கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தங்களை உடனடியாக நீக்குமாறு இந்திய அரசை வலியுறுத்தி நாளை தமிழகமெங்கும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. xlntgson Thursday, 17 June 2010 08:42 PM
இதில் வினோதம் நிறைய இருக்கிறது, இலங்கையில் ஏறத்தாழ பதினைந்து நிறுவனங்கள் தாங்கள் நஷ்டப்பட்டுவிடுவோம் என்று கூறுகின்றன. இந்தியாவில் இதற்கு எதிர்ப்பு? இலங்கைக்கு பெரிதாக இதில் விட்டுக்கொடுப்புகள் இருக்கின்றன.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .