2025 ஜூலை 12, சனிக்கிழமை

ஈரான் - அமெரிக்க நெருக்கடி; எரிபொருள் விநியோகம் பாதிக்காது

Editorial   / 2020 ஜனவரி 16 , பி.ப. 01:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்கா  மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையிலான முரண்பாடுகள் காரணமாக நாட்டுக்கு எரிபொருள் இறக்குமதி செய்வதில் எந்தவித பாதிப்பும் இல்லை என, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தபானம் தெரிவித்துள்ளது.

கூட்டுத்தாபனத்தின் களஞ்சியசாலைகளில் ஆகக்கூடியளவான எரிபொருள் சேமிக்கப்பட்டுள்ளதாக உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

20 முதல் 30 நாட்களுக்கு அவை போதுமானதாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

அவசியம் ஏற்பட்டால் ஹம்பாந்தோட்டையில் உள்ள எரிபொருள் தாங்கியை பயன்படுத்துவது தொடர்பிலும் கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .