Super User / 2010 ஜூலை 08 , பி.ப. 12:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு ஐ.நா. அலுவலகத்திற்கு முன்னால் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தையடுத்து ஏற்பட்டுள்ள சிக்கல்களுக்கு உடனடி முடிவை எதிர்பார்ப்பதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. அதேவேளை, அமைதியான எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு அரசாங்கம் தடங்கல் எதனையும் ஏற்படுத்தாது எனவும் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.6 hours ago
9 hours ago
Saleem Friday, 09 July 2010 02:33 AM
ஐ.நா. ஊழியர்களுக்கும் அலுவலகம் புக வெளியில் வர உரிமை இருக்கிறது.
Reply : 0 0
koneswaransaro Friday, 09 July 2010 02:02 PM
சிக்கல்களை விதைத்தவர் யார் என்று அமைச்சருக்குப் புரியாதா? போலிஸ் பதிவு சம்பந்தமாக தமிழர்கள் ஆர்ப்பாட்டம், அமைதி ஊர்வலம், உண்ணாவிரதம் என்று கொழும்பில் நடத்தினால் அந்த உரிமையை ஜனநாயகம் என்று அமைச்சரும் அவரது அரசும் ஏற்றுக்கொள்ளுமா?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
9 hours ago