Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2021 மார்ச் 03, புதன்கிழமை
Editorial / 2017 ஜூலை 20 , பி.ப. 01:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொட்டாஞ்சேனை, மட்டக்குளி, கிராண்ட்பாஸ், பாலத்துறை, ஜயந்த வீரசேகர மாவத்தை மற்றும் மாளிகாவத்தை ஆகிய பிரதேசங்களில் 19 மணித்தியாலங்கள் நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
இதற்கமைய, வௌ்ளிக்கிழமை (21) இரவு 11 மணி முதல் சனிக்கிழமை (22) மாலை 6 மணி வரை, நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளது.
அத்தியாவசிய பராமரிப்பு நடவடிக்கை காரணமாகவே இந்த நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago