Super User / 2010 மே 18 , பி.ப. 02:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு நகரிலுள்ள கழிவுநீர்க் காண்களை உடனடியாக சீர் செய்யுமாறு பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ, கொழும்பு மாநகரசபை ஆணையாளருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். 4 hours ago
5 hours ago
5 hours ago
xlntgson Wednesday, 19 May 2010 09:08 PM
முகத்துவாரத்தில் கடல்வழியாக கரும்புலித்தவளைகள் நுழைந்துவிடுவார்கள் என்று அடைத்து வைத்த அகழ்களை திறந்து விட்டால் போதும். மற்றவை பெரிய விடயங்கள் அல்ல என்றாலும் வடிகான்களில் தடுக்கும் ஊத்தைகளை மழைபெய்துகொண்டு இருக்கும்போதே அப்புறப்படுத்தும் ஊழியர்கள் தேவை, அல்லாமல் பொலிதீன் பாவனையையே தடைசெய்யவேண்டியது வரும். தினசரி ஊத்தை எடுக்கவசதி இல்லாவிட்டால் மழை நாட்களிலாவது அவ்வசதி இருக்கவேண்டும்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
5 hours ago