Super User / 2010 ஜூன் 29 , பி.ப. 04:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
எதிர்வரும் கொழும்பு மாநகர சபை தேர்தலில் ஸ்ரீலங்கா சுகந்திரக் கட்சியின் மேயர் வேட்பாளராக போட்டியிட தீர்மானித்திருப்பதாக முன்னாள் மேயர் இம்தியாஸ் முகம்மட் தமிழ்மிரர் இணையதளத்திற்கு சற்று முன் தெரிவித்தார்.36 minute ago
44 minute ago
48 minute ago
58 minute ago
xlntgson Wednesday, 30 June 2010 10:23 PM
இவர் வீடொன்றுக்காகக் கெஞ்சுகிறாரா, மாநகர முதல்வர் பதவிக்காகவா? இவர் எழுத்தறிவற்றவர் என்று பகிங்கரமாக நகரஆணையாளர் கூறியபோது எங்கிருந்தார், இவரைப் பின்னிருந்து இயக்கிய ராஜேந்திரன் எங்கே? இவர் முதல்வர் பதவிக்குபொருத்தமற்றவர் என்றால் இவரது தகைமை தான் என்னவோ? உறுப்பினர் ஒருவர் தான் மேயர் ஆவார் என்பது நியதி அல்லவா? மீண்டும் விதிவசத்தால் முதல்வர் ஆனால் மீண்டும் மீண்டும் கலைக்க வேண்டியது வருமோ? ஐ தே க அதிக இடங்களைப்பெறும்போது மீண்டும் ஒரு கூட்டு, கலைப்பு என்று ஜனநாயகம் கேலிக்கூத்தாகக்கூடாது, பாருங்கள்!
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
44 minute ago
48 minute ago
58 minute ago