Editorial / 2020 ஜனவரி 17 , மு.ப. 10:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன கொழும்பு மேல் நீதிமன்றில் இன்று (17) ஆஜராகியுள்ளார்.
கொழும்பு பிரதான நீதவானால் வழங்கப்பட்ட பிணை உத்தரவுக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட மீள் பரிசீலனை மனு மீதான விசாரணைக்கு அவர் அங்கு ஆஜராகியுள்ளார்.
முன்னதாக இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago