Editorial / 2017 மே 25 , மு.ப. 01:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
இரத்தினபுரி மாவட்டத்தில், எச்.ஐ.வி தொற்றுக்கு உள்ளாகியவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. சப்ரகமுவ மாகாணத்தில், மேற்படி தொற்றுக்கு உள்ளாகிய 60 பேர் இதுவரையிலும் இனங்காணப்பட்டுள்ளனர்.
இந்தத் தகவலை, இரத்தினபுரி போதனா வைத்தியசாலையின் தொற்றுநோய் மற்றும் எய்ட்ஸ் தொற்று பரவுவதை தடுப்பதற்காக பிரிவின் தலைமை அதிகாரி வைத்தியர் காஞ்சனா உபசேன தெரிவித்தார்.
மிகவும் குறைந்த வயதைச் சேர்ந்தவர்களுக்கு தொற்று அதிகரித்துள்ளது. பாதுகாப்பற்ற உடலுறவு மற்றும் விபசாரம் ஆகியன காரணமாகவே எச்.ஐ.வி தொற்று அதிகரித்துச் செல்கின்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.
16 minute ago
59 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
59 minute ago
1 hours ago