Super User / 2010 ஜூன் 10 , மு.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
வவுனியா, நெடுங்கேணி பகுதியில் கொள்ளையர்களின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான குடும்பஸ்தர் சிகிச்சைகள் பயனளிக்காத நிலையில் இன்று அதிகாலை வைத்தியசாலையிலேயே உயிரிழந்துள்ளார். இதேவேளை, சம்பவத்தின் போது கை துண்டிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள குறித்த குடும்பஸ்தரது மனைவி தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகிறார். 53 minute ago
1 hours ago
koneswaransaro Thursday, 10 June 2010 06:05 PM
கொள்ளையர்களைக் கண்ட இடத்தில் சுட்டுக்கொல்லும் அதிகாரம் பாதுகாப்புப் பிரிவினருக்கு வழங்கப்பட்டாலும் தவறு இல்லை போல் தெரிகிறது. சாதாரண சிவில் சட்டம் இத்தகைய மிருகங்களுக்குப் பொருந்தவே பொருந்தாது.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
53 minute ago
1 hours ago