Administrator / 2015 ஓகஸ்ட் 29 , மு.ப. 07:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
நியூசிலாந்தில் இரண்டு கார்கள் மோதி இடம்பெற்ற விபத்தில் இலங்கையர் ஒருவர் பலியாகியுள்ளார்.
44 வயதுடைய பிரதீப் எதிரிசிங்க என்ற இலங்கையரே உயிரிழந்துள்ளதாக நியூசிலாந்து பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இந்த விபத்து வெள்ளிகிழமை(28) காலை 9.30 மணியளவில் ஏற்பட்டுள்ளது.
5 hours ago
8 hours ago
24 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
8 hours ago
24 Oct 2025