2025 ஜூலை 03, வியாழக்கிழமை

நீர்த் தடாகத்தில் விழுந்து சிறுமி பலி

Kanagaraj   / 2016 டிசெம்பர் 26 , மு.ப. 03:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

முஹம்மது முஸப்பிர்

கற்பிட்டி நகரத்துக்கு அண்மையில் உள்ள ஹொட்டல் ஒன்றின், நீர்த்தடாகத்தில் தவறிவிழுந்து எட்டுவயதான சிறுமியொருவர் பலியாகியுள்ளார் என்று கற்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

குறிஞ்ஞாங்பிட்டிய எனுமிடத்திலிருந்து பகல் போசனத்துக்குகாக, எண்மர் அடங்கிய குடும்ப அங்கத்தவர்களுடன் வருகைதந்திருந்த போதே இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .