Editorial / 2018 ஓகஸ்ட் 20 , மு.ப. 11:59 - 0 - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சதீஸ்
பதுளை ஹாலியல றொசைட் தோட்டம் இரண்டாம் பிரிவைச் சேர்ந்தவரும் மட்டக்குளி, இல.47 ஜி சமத்திபுர எனும் முகவரியில் வசித்து வந்தவருமான மகாலிங்கம் நிஷாந்தினி என்ற பெண்ணை, கடந்த 25 நாட்களாகக் காணவில்லை என அவரது கணவர், மட்டக்குளிய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
மேற்படி பெண் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள், 070-3397960 அல்லது 076-9746545 ஆகிய அலைபேசி இலக்கங்களுக்குத் தொடர்புகொண்டு தகவல் தருமாறு, பொலிஸார் அறிவித்துள்ளனர்
மேற்படி பெண்ணை தேடும் பணியில் மட்டக்குளிய பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
04 Jan 2026
04 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
04 Jan 2026
04 Jan 2026