Editorial / 2019 நவம்பர் 11 , பி.ப. 01:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமக்கு எதிரான தரப்பினரால் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு மக்கள் ஏமாறமாட்டார்கள் என, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நொச்சியாகம பிரதேசத்தில் இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
அத்துடன், “எவ்வாறான சேறுபூசும் பிரசாரங்கள் முன்வைக்கப்பட்டாலும், நாட்டில் இன்று உள்ள மக்கள் மிகவும் புத்திசாலிகள் என்பதால் அவர்களை ஏமாற்ற முடியாது” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
57 minute ago
25 Jan 2026
25 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
57 minute ago
25 Jan 2026
25 Jan 2026