Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2010 மே 16 , மு.ப. 02:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
11 minute ago
2 hours ago
3 hours ago
xlntgson Sunday, 16 May 2010 08:30 PM
கே.பீ.யை தூக்கியது போல் எல்லாரையும் தூக்கிவிடுவோம் என்றார்கள் இப்போது பேச்சுவார்த்தை என்கிறார்கள். அவர்களோ நாடு கடந்த அரசு அமைத்துவிட்டோம். தேர்தலும் நடத்தினோம் என்கிறார்கள். தமிழர் வெளிநாடுகளுக்கு போய் விட்டால் நல்லது என்கிறவர்கள்தான் அரசில் அதிகரித்து வருகின்றனர். சுட்டுவிட்டு சமாதானம் பேசவும் இடித்துவிட்டு மாற்று ஏற்பாடு செய்வதைப்பற்றிப்பேசுவதும். குதிரை பாய்ந்துபோன பின் ஸ்தாலையை மூடுவது போல் இருக்கிறது, நீதி நேர்மை சட்டம் தீர்ப்பு எல்லாம் பாரபட்சமின்றி இருந்தால் போன தமிழர் எல்லாம் வந்துவிடுவர்!
Reply : 0 0
KONESWARANSARO Monday, 17 May 2010 02:41 PM
பாரபட்சமற்ற நீதி இலங்கையில் இருந்தால் போராட்டம் ஏன்? இன அழிப்பு ஏன்? தமிழர்களின் புலப்பெயர்வு ஏன்? நாடுகடந்த அரசு ஏன்? பேச்சுவார்த்தைக்கு ஓடித் திரிவது ஏன்? வேரைத் தேடுங்கள்; விடை கிடைக்கும்.ஏமாற்ற நினைத்தால் ஏமாறுவீர்கள்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
2 hours ago
3 hours ago