Menaka Mookandi / 2017 மே 19 , மு.ப. 07:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
மாலபேயிலுள்ள சைட்டம் தனியார் கல்லூரிக்கு எதிராக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்ட ஊர்வலத்தின் போது, பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பிக்கு மாணவர் உட்பட 8 மாணவர்களையும் பிணையில் விடுவிக்குமாறு, கொழும்பு நீதவான் நீதிமன்றம், இன்று உத்தரவிட்டது.
இது தொடர்பான வழக்கு விசாரணை, எதிர்வரும் ஜூலை மாதம் 21ஆம் திகதிக்கு, நீதவான் லால் ரணசிங்க ஒத்திவைத்தார்.
1 hours ago
3 hours ago
6 hours ago
27 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
6 hours ago
27 Dec 2025