2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

பிள்ளையான் இந்தியா விஜயம்

Super User   / 2010 ஜூன் 06 , பி.ப. 06:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய உயர் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்காக கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ளார்.

இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் நிரூபமா ராவின் அழைப்பின் பேரில் இவ்விஜயம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சரின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .