Editorial / 2020 ஜனவரி 07 , பி.ப. 05:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
குருநாகல் - கொழும்பு பிரதான வீதியில் ரத்கல்ல பாதைக்கு திரும்பும் சந்தியில் பஸ் - பவுசர் என்பன மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளனர்.
இதில் 10 பேர் காயமடைந்து குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தனியார் பஸ், முன்னால் பயணித்த ஓட்டோவில் மோதி மீண்டும் எதிர்த்திசையில் பயணித்த பவுசர் மீது மோதியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
23 minute ago
25 minute ago
42 minute ago
46 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
25 minute ago
42 minute ago
46 minute ago