Super User / 2010 மே 24 , பி.ப. 03:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
அகதி முகாம்களில் வாழ்ந்து வரும் மக்களுக்காக முன்னெடுக்கப்படும் செயற்திட்டங்களை துரிதப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இன்று வவுனியா மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற உயர் மாநாட்டின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாரூக சற்று முன் தமிழ்மிரர் இணையதளத்திற்கு தெரிவித்தார்.6 hours ago
09 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
09 Mar 2026