Super User / 2010 ஜூலை 01 , பி.ப. 12:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையில் முதன் முறையாக கல்லீரல் மாற்று சத்திர சிகிச்சையைச் செய்து உள்ளூர் வைத்தியர்கள் சாதனை படைத்துள்ளனர். கொழும்பு தேசிய வைத்தியசாலையின் வைத்தியர் மந்திக விஜேரத்ன உள்ளிட்ட குழுவினரே இந்த சத்திர சிகிச்சையினை வெற்றிகரமாக மேற்கொண்டு சாதனை படைத்துள்ளனர். அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .