Super User / 2010 மே 13 , மு.ப. 11:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
அரசியலமைப்பு சீர்த்திருத்தமானது மூன்று படிமுறைகளின் கீழ் முன்னெடுக்கப்படும் என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நிர்மாணம் பொறியியல் சேவைகள், வீடமைப்பு மற்றும் பொதுச்சேவைகள் அமைச்சருமான விமல் வீரவன்ச தெரிவித்தார். 25 minute ago
26 minute ago
40 minute ago
55 minute ago
KONESWARANSARO Friday, 14 May 2010 12:15 AM
தமிழர்களின் மனங்களை வெல்லாமல் எத்தனை தடவைகள் எப்படித் திருத்தினாலும் அரசியலமைப்பு பயனற்ற ஒன்றாகவே அமையும். அரசு எவ்வளவு பெரிய படைகளை வைத்திருந்தாலும் நிம்மதியாக ஒருபோதும் ஆட்சி செய்ய முடியாது.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
26 minute ago
40 minute ago
55 minute ago