2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

விசாரணை அறிக்கையை சமர்ப்பித்தார் சி.வி ; 14ஆம் திகதி விவாதம்

எம். றொசாந்த்   / 2017 ஜூன் 07 , பி.ப. 03:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த்

வடக்கு மாகாணசபை அமைச்சர்கள் இருவர் மீதான குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்காக, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் நியமிக்கப்பட்ட விசாரணைக் குழுவின் அறிக்கை, சபையில் இன்று சமர்ப்பிக்கப்பட்டது. இந்நிலையில், இவ்வறிக்கை மீதான விவாதத்தை, எதிர்வரும் 14ஆம் திகதியன்று நடத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X