Editorial / 2019 நவம்பர் 21 , பி.ப. 12:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
தனக்கு வாழ்த்துத் தெரிவித்து, நிறுவனங்கள், வீதிகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பதாகைகள், அறிவிப்புகள், கட் அவுட்களை உடனடியாக அகற்றுமாறு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பொலிஸாருக்கு அறிவுறுத்தியுள்ளார்.
இதற்கமைய, இவற்றை அகற்றும் நடவடிக்கைகளில் பொலிஸார் உடனடியாக ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
4 hours ago
9 hours ago
01 Apr 2026
01 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
9 hours ago
01 Apr 2026
01 Apr 2026