Super User / 2010 மே 16 , மு.ப. 09:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு நாளை மறுதினம் 18ஆம் திகதியுடன் ஒருவருடம் பூர்த்தியாகவுள்ள நிலையில் அத்தினத்துக்கு முன்னர் முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவை விடுதலை செய்யுமாறு ஜனநாயக தேசிய முன்னணி, அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .