2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

சக்தி ஊடகவியலாளர் மீது தாக்குதல்

Super User   / 2010 பெப்ரவரி 04 , மு.ப. 04:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

சக்தி தொலைக்காட்சியின் ஊடகவியலாளர் ஜே. சிறிரங்கா  இனந்தெரியாத குழுவினரால் ஹற்றனில் நேற்று தாக்கப்பட்டுள்ளார்.

அத்துடன், பிரதி பொலிஸ் அதிகாரி ஒருவரும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.

இந்தத் தாக்குதலையடுத்து, ஜே.சிறிரங்காவிற்கு பாதுகாப்பு வழங்கப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் ஐ.எம்.கருணாரட்ன தெரிவித்துள்ளார்.

இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .