Menaka Mookandi / 2010 ஜூலை 12 , மு.ப. 09:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
கண்டி நகருக்குள் பிரவேசிக்கும் புகை கக்கும் சகல வாகனங்களையும் தடைசெய்வதற்கு மத்திய மாகாண சபை நடவடிக்கை எடுத்துள்ளது. கண்டி நகரை சுத்தமாகவும் தூய்மையாகவும் வைத்திருக்கும் திட்டம் தொடர்பாக கண்டியில் உள்ள போக்குவரத்து அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம் பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.19 Feb 2026
19 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 Feb 2026
19 Feb 2026