Menaka Mookandi / 2010 ஜூலை 16 , மு.ப. 09:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையில் இயல்பு நிலை திரும்புவதற்கு இந்திய செல்வாக்கை பயன்படுத்துவோம் என்று இந்திய பிரதமர் மன்மோகன் சிங், தமிழக முதலமைச்சர் கருணாநிதிக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார். இலங்கையிலுள்ள சிறுபான்மையினத் தமிழ் மக்களின் நிலை குறித்து முதலமைச்சர் கருணாநிதியினால் பிரதமருக்கு கடந்த சில தினங்களுக்கு முன் கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டது. 47 minute ago
1 hours ago
1 hours ago
xlntgson Saturday, 17 July 2010 08:55 PM
மன்மோகன் சிங் ஐ நா விசாரணை குழு குறித்து ஒன்றும் கூறாமை வியப்பை தருகிறது! பான் கி மூன் இந்திய தலைவர்களுடன் இதைப்பற்றி பேசாமலா இருந்திருப்பார்? அணி சேரா நாடுகளில் பிரதானமான நாடு என்ற முறையில் நடுநிலை வகிக்க முடிவு எடுத்து விட்டனரோ? இரு இனங்களும் இந்தியாவை நம்பி இருப்பதால் அவர்களது நிலைமையும் தர்ம சங்கடம் தான்.இறுதியில் சமாதானத்துக்கான ஓர் அடித்தளம் இடப்படும் அறிகுறியும் தெரிகிறது. அதற்காக தான் இந்த நிபுணர் குழு நாடகம் என்று நான் நினைக்கின்றேன். இலங்கை அரசும் நாங்கள் வென்று விட்டோம் என்று எண்ணாமல் இருக்கணும்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
1 hours ago
1 hours ago