Suganthini Ratnam / 2010 ஓகஸ்ட் 10 , மு.ப. 08:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஆதவன்)
மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினரான அருமைலிங்கம் அண்மையில் மாநகரசபையின் பொறியியலாளர் ஒருவரைத் தாக்கியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், அவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் கோரி மட்டு. மாநகரசபை முன்பாக பணிப் புறக்கணிப்புப் போராட்டத்தில் மாநகர சபையின் ஊழியர்கள் ஈடுபட்டிருப்பதை படத்தில் காணலாம்.


12 minute ago
37 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
37 minute ago
1 hours ago
1 hours ago