A.P.Mathan / 2010 ஓகஸ்ட் 12 , மு.ப. 11:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அங்கம் வகிக்கும் கூட்டு இடதுசாரிகள், மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்தில் ஆர்ப்பாட்டமொன்றை நடத்தினர். அரச ஊழியர்களுக்கு 2,500 ரூபா சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டும் என்பது உட்பட பல கோரிக்கைகளை முன்வைத்து நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார உட்பட ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கோஷமிடுவதை படங்களில் காணலாம்.
Pix: Nisal Baduge
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
26 Oct 2025
26 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 Oct 2025
26 Oct 2025