Super User / 2010 ஓகஸ்ட் 29 , மு.ப. 02:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
(றிப்தி அலி)
முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் ஜெயகொடி இன்று மாலை காலமானார்
புற்று நோய் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலேயே இவர் உயிரிழந்துள்ளார்.
இவர் முன்னாள் கலாசார மற்றும் சமய விவகார அமைச்சராகவும் பிரதி வெளிவிவகார மற்றும் பாதுகாப்பு அமைச்சராகவும் கடமையாற்றியுள்ளார்.
லக்ஷ்மன் ஜெயகொடி அத்தனகல பிரதேசத்தை பிறப்பிடமாகக் கொண்டவராவார்.
54 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
54 minute ago
1 hours ago
1 hours ago