Super User / 2010 ஒக்டோபர் 02 , மு.ப. 11:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
(காந்த்ய சேனநாயக்க )
துபாயில் வேலைவாய்ப்புப் பெற்றுத் தருவதாக உறுதியளித்து 18 லட்சம் ரூபாவுக்கு மேல் மோசடி செய்த ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
பலரிடம் பணம் வசூலித்து ஏமாற்றியபின் மேற்படி நபர் நாட்டைவிட்டுச் சென்றிருந்தார். எனினும் அவர் திரும்பி வந்தபின்னர் கைது செய்யப்பட்டு ஒக்டோபர் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இவருக்கு எதிரான 8 முறைபாடுகள் குறித்து மோசடிப் புலனாய்வுப் பணியகம் விசாரித்து வருகிறது.
13 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
2 hours ago
2 hours ago