Super User / 2010 நவம்பர் 09 , மு.ப. 06:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐக்கிய தேசிய கட்சிக்குள் உட்கட்சி பூசல் என்பதை நிராகரிக்கும் அக்கட்சியின் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க, எதிர்வரும் நவம்பர் 20ஆம் 21ஆம் திகதிகளில் கண்டியில் நடைபெறவுள்ள கிராம சாரிகா நிகழ்ச்சியில் ஹம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸா கலந்துகொள்வார் என இன்று தெரிவித்தார்.
2 hours ago
23 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
23 Dec 2025