Menaka Mookandi / 2012 நவம்பர் 08 , பி.ப. 08:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
2013ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் கல்விக்கான செலவீனத்திற்கு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.1 சதவீதமாக உயர்த்துவதாகவும் பல்கலைக்கழக ஆசிரியர்களின் கௌரவத்தை நிலைநிறுத்துவதாகவும் அரசாங்கம் கூறியிருந்த போதும் இந்த வாக்குறுதிகளை எவ்வாறு, என்ன அடிப்படையில் நிறைவேற்றப்போகின்றது என்பது விளங்கவில்லை என்பதுடன் முன்மொழிவுகளை மதிப்பிடுவதற்கு கால அவகாசம் தேவை என அனைத்துப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் கூறியது. 4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago