Menaka Mookandi / 2012 நவம்பர் 10 , பி.ப. 01:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்காவுக்கு எதிரான குற்றப்பிரேரணை விசாரணையைத் தொடர்வதா? இல்லையா? என்பது தொடர்பில் மீள்பரிசீலனை செய்யுமாறு ஜனாதிபதி மற்றும் சபாநாயகர் ஆகியோரிடம் கோரிக்கை விடுக்க இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .