A.P.Mathan / 2012 நவம்பர் 15 , மு.ப. 08:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
பல வருட காலமாக யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு தமிழ்நாடு சென்றுள்ள இலங்கை அகதிகளுக்கு 25 கோடி இந்திய ரூபா நிதி ஒதுக்கீட்டில் 2500 வீடுகள் கட்டிக் கொடுக்க முன் வந்திருக்கும் தமிழக முதல்வர் டாக்டர் செல்வி ஜெயலலிதாவிற்கு இலங்கை தமிழ் மக்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்வதாக ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பிரபா கணேசன் தெரிவித்தார். 55 minute ago
4 hours ago
28 Mar 2026
28 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
55 minute ago
4 hours ago
28 Mar 2026
28 Mar 2026