Kanagaraj / 2013 ஜனவரி 05 , மு.ப. 06:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிளிநொச்சி, முல்லைதீவு மாவட்டங்களில் இராணுவத்தினர் பாடசாலைகளில் புகுந்து இரண்டாம் மொழி கற்பிக்க முனைவது, இராணுவ ஆட்சி மயமாக்கலின் உச்சகட்டம். இஙது நடவடிக்கை இலங்கை அரசாங்கத்தின் கற்றுக்கொண்ட ஆணைக்குழு அறிக்கையில் சொல்லப்பட்டுள்ள இராணுவ பிரசன்னம் குறைக்கப்பட வேண்டும் என்ற சிபாரிசையே அப்பட்டமாக மீறுகிறது என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். 23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
AJ Saturday, 05 January 2013 10:49 AM
ராணுவ அடக்கு முறை அடாவடி தனங்களின் உச்சம். இதற்கு எதிராக கட்சிகள் பாராது அனைத்து தமிழர் தலைமைகளும் தமிழ் சமூக அமைப்புகளும் மக்களும் ஓன்று சேர்ந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை கண்டித்து ஒரு கண்டன போராட்டம், சட்ட ரீதியான அணுகு முறை, வெளிநாட்டு ராஜதந்திரிகளுடன் சந்திப்பு, ஐநா மட்டும் மனித உரிமை மீறல்கள் தொடரபங்க அமைப்புகளுக்கு இது தொடரங்க அவங்களை அனுப்புதல் என்று சகல வேலைகளையும் முன்னெடுக்கப்பட வேண்டும். இதில் புலம்பெயர் எம் சொந்தங்களின் போராட்டங்களும் அந்த அந்த நாட்டில் நடை பெறவேண்டும்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026