Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kanagaraj / 2013 பெப்ரவரி 07 , மு.ப. 12:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
2 hours ago
12 Sep 2025
aj Thursday, 07 February 2013 06:55 AM
ஆசியாவின் அதிசம் மிக்க இந்த ஊரில் ஒரு நாட்டின் கண்கள் ஊடகவியாளர்கள் மற்றும் ஊடகம். தினமும் அடி உதய் கொலை என்று தொடர்ந்து நடக்கிறது. இதுநாள் வரை 92 ஊடகவிலாளர்கள் கொலை, காணாமல் போன பிரகதி கெதி என்ன என்றே தெரியவில்லை. உயிரை பிடித்துகொண்டு சண்டே லீடர் எடிட்டர் பெற்றிக ஜோன்ஸ், மன்னாரில் மரண கடிதங்கள் எண்டு இன்னும் ஏராளம். உதயன் மீது சொல்ல முடியாத தாக்குதல். இது அனைத்தும் இவர்களின் அடக்குமுறை, தமிழ் இன அழிப்பு, செய்யும் அட்டுழியங்களை ஒரு பகுதி, இன்னும் ஏராளம் இருக்கிறது. ஊடகத்தை அடித்து அச்சுறுத்து செய்து தனக்கு சேவை செய்யவேண்டும் என்று நினைகிறார்கள். இது தான் இந்த நாட்டின் இன்றைய நிலை.
Reply : 0 0
அமலன் Thursday, 07 February 2013 08:46 AM
ஒ இதுதான் வடக்கின் வசந்தமோ?
Reply : 0 0
meenavan Thursday, 07 February 2013 10:15 AM
அரச அனுசரணை பயங்கரவாதம் ....பத்திரிகை சுதந்திரம் பாதுகாத்தலில் சிந்தனையின் வெளிப்பாடு.....ஆசியாவின் ஆச்சரியமான நமது நாடு.......???
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
12 Sep 2025