Menaka Mookandi / 2014 ஏப்ரல் 10 , மு.ப. 05:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
21 Nov 2025
21 Nov 2025
21 Nov 2025
Ash Thursday, 10 April 2014 07:00 AM
இலங்கையில் இன்று இரண்டு தரப்பினர் சம பலத்துடன் ஆட்சி செய்கின்றனர் என்ற முடிவுக்கு பார்வையாளர்களாகிய எம்மால் உணர முடிகிறது. ஏனெனில் பல அமைப்புக்களையும் நபர்களையும் தடை செய்த அரசாங்கத்தால் பொ.பல சேன அமைப்பினரை தடை செய்ய முடியவில்லை. பொ.பல சேன அமைப்பினர் அழையா விருந்தாளியாக அத்துமீறி நுழைந்து ஏனைய சமூகத்தவர்களின் விடயத்தில் செயற்படுகின்றது. அரசாங்கம் இவர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை. இதற்கு ஒரே தீர்வு பாதிக்கப்பட்டவர்கள் தம்மைப் படைத்த இறைவனிடம் முறையிட்டு தீர்வு தேடுவதேயாகும்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 Nov 2025
21 Nov 2025
21 Nov 2025