Kanagaraj / 2014 ஏப்ரல் 24 , மு.ப. 09:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
மத்தல விமான நிலையம் மற்றும் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை பார்வையிடுவதற்கு சென்ற ஐக்கிய தேசியக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை அச்சுறுத்தி அவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் சம்பவத்திற்கு சபாநாயகர் சமல் ராஜபக்ஷ, நாடாளுமன்றத்தில் இன்று கவலை தெரிவித்தார்.6 hours ago
8 hours ago
9 hours ago
ibnu aboo Thursday, 24 April 2014 03:33 PM
ஜனாதிபதி இந்த சம்பவத்தை எதிக்கட்சிகளின் கேலித்தனம் என்று கூறியுள்ளார். ஆனால் சபாநாயகர் கவலை தெரிவிக்கிறார்...
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago
9 hours ago