Menaka Mookandi / 2014 ஒக்டோபர் 23 , பி.ப. 10:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜனாதிபதி தேர்தல் 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடத்தப்படவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக்கட்சி மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) பிரதிநிதிகள், ராஜகிரியவிலுள்ள தேர்தல்கள் செயலகத்தில் நேற்று வியாழக்கிழமை, தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவை சந்தித்து கலந்துரையாடினர்.7 minute ago
17 minute ago
26 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
17 minute ago
26 minute ago