George / 2015 பெப்ரவரி 01 , மு.ப. 09:27 - 0 - {{hitsCtrl.values.hits}}

குறித்த வனப்பிரதேசத்தில் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, அநாவசியமாக அங்கு சுற்றித் திரிந்த 5 பேர் மிருகங்களை வேட்டையாடியமை தெரியவந்துள்ளது.
அதேவேளை அந்த காட்டில் அநாவசியமாக இரவு பொழுதில் தங்கியிருந்த மேலும் இருவரையும் கைது செய்துள்ளதாக ஹம்பாந்தோட்டை வனஜீவராசிகள் காரியால தகவல்கள் தெரிவிக்கின்றன.
15 minute ago
20 minute ago
45 minute ago
51 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
20 minute ago
45 minute ago
51 minute ago