George / 2015 பெப்ரவரி 02 , மு.ப. 09:40 - 0 - {{hitsCtrl.values.hits}}

மின்சாரம் தாக்கி 37 வயதுடைய நபரொருவரே உயிரிழந்துள்ளார்;.
மேலும் சிலருடன் குறித்த நபர் வேட்டையாடுவதற்காக சென்றபோது வயல்வெளியில் பொருத்தப்பட்டிருந்த மின்சாரம் தாக்கி பலியாகியுள்ளார்.
பன்றிகளின் தொல்லையில் இருந்து தப்புவதற்காக குறித்த வயல்வெளியில் மின்சாரம் பொருத்தப்பட்டிருந்தமை விசாரணைகளின்போது தெரியவந்துள்ளதாக பொலிஸார் கூறினர்.
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026