Suganthini Ratnam / 2015 பெப்ரவரி 10 , மு.ப. 04:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
தென்னாபிரிக்காவின் பதில் ஜனாதிபதி சிறில் ரமபோஷ எதிர்வரும் மார்ச் மாதமளவில் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுவதாக உயர்ஸ்தானிகர் ஜோப் டொஜ் தெரிவித்துள்ளார்.
இவரது விஜயம் திட்டமிடல் நிலையிலுள்ளதாகவும்; இதனால், இவரது விஜயத்துக்கான சரியான திகதி இன்னமும் உறுதியாகவில்லை எனவும் அவர் கூறினார்.
4 minute ago
9 minute ago
20 minute ago
20 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
9 minute ago
20 minute ago
20 minute ago