Kanagaraj / 2015 ஓகஸ்ட் 11 , மு.ப. 11:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.பீ. ரத்னாயக்கவின் சாரதியாக கடமையாற்றியவர் கொழும்பு-7 இல்லுள்ள முன்னாள் அமைச்சர்களில் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
முன்னாள் எம்.பி.யான சி.பீ.யின் வீடு தீப்பற்றி எரிந்ததிலிருந்து அவர் காணாமல் போயிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
13 minute ago
38 minute ago
46 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
38 minute ago
46 minute ago