Super User / 2011 நவம்பர் 21 , மு.ப. 09:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
யுத்த வீரர்களுக்கும் அவர்களின் குடும்பங்களுக்குமான நலன்புரித் திட்டமொன்றை வரவு செலவுத்திட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.
யுத்த வீரர்களின் குடும்பங்களில் பிறக்கும் ஒவ்வொரு 3 ஆவது குழந்தைக்கும் ஒரு லட்சம் ரூபா வழங்கும் திட்டம் 2012 ஆம் ஆண்டு முதல் பொலிஸ் சேவையில் உள்ளோருக்கும் விஸ்தரிக்கப்படும் என அவர் அறிவித்தார்.
அதேவேளை யுத்த வீரர்களின் பெற்றோர்களுக்கு வழங்கப்படும் எனவும் ஜனாதிபதி அறிவித்தார்.
20 minute ago
1 hours ago
1 hours ago
angaady Monday, 21 November 2011 08:39 PM
இனி எல்லாரும் போலீஸ் ஆகிடுவாங்களாக்கும் ....
Reply : 0 0
fazal Tuesday, 22 November 2011 04:10 AM
ஏதேதோ சொல்ல நினைக்குது !!!பயமாகவும் இருக்குது !!!
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
1 hours ago
1 hours ago